31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்: திருமதி அற்புதம் பூரணம்
திருமதி அற்புதம் பூரணம்
வயது 79
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்)
தோற்றம் 08 JUL 1944***மறைவு 28 OCT 2023


யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அற்புதம் பூரணம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

 அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 27-11-2023 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத் தொடர்ந்து ந.ப 12:00 மணிமுதல் பி.ப 03:00 மதிய போசன நிகழ்வுகளும் நடைபெறும் அத் தருணம் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

முகவரி:
நீர்வேலி தெற்கு,
நீர்வேலி,
யாழ்ப்பாணம்.


இங்ஙனம்,
குடும்பத்தினர்

Posted on 29 Nov 2023 by Neervely Admin1
Content Management Powered by CuteNews