31ஆம் நாள் நினைவஞ்சலியும் வீட்டுக்கிருத்திய அழைப்பும்: அமரர் செல்லையா பஞ்சலிங்கம்

அமரர் செல்லையா பஞ்சலிங்கம்
இடம்: நீர்வேலி மேற்கு





மலர்வு 06-08-1929 உதிர்வு 10-04-2010


மாதமொன்று போனதப்பா ஆறவில்லை எம் துயரம்
அவனியில் உன் அரவணைப்பின்றி
அல்லற்படுகின்றோம் அறியாயோ நீ
ஆண்டவன் பாதம் சேர்ந்த உன்
ஆத்மா சாந்திபெறத் தினம் தினம் வேண்டுகின்றோம்
கடந்த 10.04.2010 அன்று சிவபதம் அடைந்த எம் குடும்ப விளக் கின் மரணச் செய்திகேட்டு உடன் இல்லம் வந்து ஆறுதல் தெரிவித் தவர்களுக்கும் மற்றும் பல வழிகளில் உதவி புரிந்தவர்களுக்கும் தொலை பேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும் மலர்வளையம் வைத்து அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவிப் பதுடன் இன்று (10.05.2010) திங்கட்கிழமை மு.ப.10 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையி லும் அதனைத் தொடர்ந்து நிகழும் மதிய போசனத்திலும் கலந்து கொள் ளும் வண்ணம் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்பு டன் அழைக்கின்றோம்.


தகவல்:குடும்பத்தினர்.கரந்தன், நீர்வேலி மேற்கு.

Posted on 11 May 2010 by Admin
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - அமரர் சிவபாக்கியம் பாலசுப்பிரமணியம்
பெயர்: அமரர் சிவபாக்கியம் பாலசுப்பிரமணியம்
இடம்: நீர்வேலி




மலர்வு 16-08-1925 ---- உதிர்வு 18-04-2009

நீர்வேலி ஸ்ரீமான் அத்தியார் அருணாசலம் அவர்களின் மருமகள்
அமரர் சிவபாக்கியம் பாலசுப்பிரமணியம் (பாலாரீச்சர்)
ஆகிவிட்டது ஓராண்டு ஆறவில்லையே எம்துயரம்
உங்கள் பிரிவுத் துயரை எவ்வாறு தாங்குவது
வந்தொரு தடவை பார்க்க மாட்டீர்களா?

தகவல்: மக்கள்,மருமக்கள், பேரப்பிள்ளைகள் நீர்வேலி.

Posted on 07 May 2010 by Admin
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - அமரர் கிருஷ்ணபிள்ளை நித்தியானந்தன்


அமரர் கிருஷ்ணபிள்ளை நித்தியானந்தன்
இடம்: நீர்வேலி



பிறப்பு 01*11*1958 இறப்பு 14*05*2009

அமரர் கிருஷ்ணபிள்ளை நித்தியானந்தன்
திதி: பஞ்சமி
எங்களை இடைநடுவில் தவிக்கவிட்டுச் சென்று
ஆண்டொன்று ஆனதுவோ அப்பா!
உங்கள் பிரிவுத் துயர் தந்த ஆறாத காயங்கள்
என்றென்றும் எம்மனதில் ஓயாத அலைகளாய்
பாய்ந்த வண்ணம் உள்ளது அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.
மனைவி, பிள்ளைகள்.
நீர்வேலி வடக்கு, நீர்வேலி.



Posted on 05 May 2010 by Admin
4 ஆம் ஆண்டு நினைவலைகள் - கணபதிப்பிள்ளை கலாமதி

கணபதிப்பிள்ளை கலாமதி
இடம்: நீர்வேலி




Posted on 05 May 2010 by Admin
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் ரூபி வேலாயுதபிள்ளை

அமரர் ரூபி வேலாயுதபிள்ளை
இடம்: நீர்வேலி



பிறப்பு: 25-09-1946 இறப்பு: 01-05-2009

அமரர் ரூபி வேலாயுதபிள்ளை
(தாதிய உத்தியோகத்தர், யாழ்.போதனா வைத்தியசாலை)

எம்மிரு விழிகளிலும் கண்ணீர் ஓயவில்லை
பன்னிரு திங்கள் பறந்தனவே நொடிப் பொழுதில்
கண்ணின் மணிபோல எம்மைக் காத்த அம்மாவே!
என்றென்றும் நின் நினைவு எம்முடனே.


தகவல்: கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள். வேல் வைத்தியசாலை,
நீர்வேலி.

Posted on 01 May 2010 by Admin

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 Next >>

Content Management Powered by CuteNews