5ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் சுப்பிரமணியம் உதயதாஸ் (கேணல் பார்புகழன்)



அமரர் சுப்பிரமணியம் உதயதாஸ்
(கேணல் பார்புகழன்)
வீரப்பிறப்பு : 4 யூலை 1973 - வீரச்சாவு : 9 மே 2009




யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வள்ளிபுனத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் உதயதாஸ் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் ஐந்து ஆனாலும்
காலமெல்லாம் வரைந்து வைத்த ஓவியமாய்
எம்முடனே வாழ்ந்திடுவாய் உதயா!

மீண்டு வருவாய் என வழி பார்த்திருந்தோம்
விண்மீன்களாய் தான் தெரிகின்றாய்

இனிய மொழிபேசி இன்புற்று இருக்க வேண்டும்
இன்னுமொறு பிறவி நீ எம்முடன் இருக்க வேண்டி
இறைவனை வேண்டுகின்றோம்

பாசறை நாயகனாய் தலைவனின் தம்பியாய்
தமிழ் இனத்தின் தவப்புதல்வனாய் நீ
கொண்ட இலட்சிய பாதையிலே
நிற்கின்றோம் நாமும்

இன்றும் உன் நினைவுகளுடன் வாழும்

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41797856224

Posted on 12 May 2014 by Admin
Content Management Powered by CuteNews